திருவாய்மொழி
Tiruvāymoḻi
Sahasragīti of Śrī Śaṭhakopa
All 1,102 Tamil pāsurams in one hundred decads, with a fresh English translation
10
books
100
decads
1102
pāsurams
Nammāḻvār’s “holy utterance” is the thousand-song heart of the Tamil Veda: praise, surrender, longing, divine absence, sacred place, and final union voiced across ten books.
This complete reading edition places the verified Tamil root text beside a fresh English rendering prepared directly for this library. Canonical identifiers and the continuous source sequence 2791–3892 have been checked across every pāsuram.
The source’s known heading and numbering slips are documented and corrected structurally without altering the transmitted Tamil verses.
One hundred decads
Book 1
1.1ஆத்ம உபதேசம்Pāsurams 2791–2801→1.2உலகிற்கு உபதேசம்Pāsurams 2802–2812→1.3அடியவர்க்கு எளியவன்Pāsurams 2813–2823→1.4தலைமகள் தூதுவிடல்Pāsurams 2824–2834→1.5மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்Pāsurams 2835–2845→1.6ஆராதனைக்கு எளியவன்Pāsurams 2846–2856→1.7ஆராதிப்பார்க்கு மிக இனியன்Pāsurams 2857–2867→1.8ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்Pāsurams 2868–2878→1.9ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகைPāsurams 2879–2889→1.10ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்Pāsurams 2890–2900→
Book 2
2.1பிரிவாற்றாமைக்கு வருந்தல்Pāsurams 2901–2911→2.2திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்Pāsurams 2912–2922→2.3திருவாய்மொழி 2.3Pāsurams 2923–2933→2.4தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்Pāsurams 2934–2944→2.5இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்Pāsurams 2945–2955→2.6ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்Pāsurams 2956–2966→2.7பன்னிரு நாமப் பாட்டுPāsurams 2967–2979→2.8எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மைPāsurams 2980–2990→2.9புருஷார்த்த நிர்ணயம்Pāsurams 2991–3001→2.10திருமாலிருஞ்சோலை மலையை வணங்குகPāsurams 3002–3012→
Book 3
3.1திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்Pāsurams 3013–3023→3.2அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்Pāsurams 3024–3034→3.3திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும்Pāsurams 3035–3045→3.4ஆத்மாக்கள் அனைத்தும் அவனேPāsurams 3046–3056→3.5திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்Pāsurams 3057–3067→3.6அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்Pāsurams 3068–3078→3.7அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்Pāsurams 3079–3089→3.8கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்Pāsurams 3090–3100→3.9மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்Pāsurams 3101–3111→3.10திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்Pāsurams 3112–3122→
Book 4
4.1செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்Pāsurams 3123–3133→4.2காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்Pāsurams 3134–3144→4.3எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்Pāsurams 3145–3155→4.4பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்Pāsurams 3156–3166→4.5எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்Pāsurams 3167–3177→4.6வெறி விலக்குPāsurams 3178–3188→4.7திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்Pāsurams 3189–3199→4.8எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்Pāsurams 3200–3210→4.9உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்Pāsurams 3211–3221→4.10எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (திருக்குருகூர்)Pāsurams 3222–3232→
Book 5
5.1உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்Pāsurams 3233–3243→5.2அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்Pāsurams 3244–3254→5.3பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்Pāsurams 3255–3265→5.4தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்Pāsurams 3266–3276→5.5உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)Pāsurams 3277–3287→5.6தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்Pāsurams 3288–3298→5.7வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)Pāsurams 3299–3309→5.8ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத ஆசையுடன் ஆற்றாமைபேசி அலமருதல் (திருக்குடந்தை)Pāsurams 3310–3320→5.9திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல் (திருவல்லவாழ்)Pāsurams 3321–3331→5.10ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்Pāsurams 3332–3342→
Book 6
6.1திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல் (திருவண்வண்டூர்)Pāsurams 3343–3353→6.2தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்Pāsurams 3354–3364→6.3தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)Pāsurams 3365–3375→6.4கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்Pāsurams 3376–3386→6.5தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)Pāsurams 3387–3397→6.6தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்Pāsurams 3398–3408→6.7தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)Pāsurams 3409–3419→6.8திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்Pāsurams 3420–3430→6.9கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்Pāsurams 3431–3441→6.10திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திருவேங்கடம்)Pāsurams 3442–3452→
Book 7
7.1இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்Pāsurams 3453–3463→7.2திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்பதைக் கண்ட தாய் அரங்கரைப் பார்த்து வினாவுதல் (திருவரங்கம்)Pāsurams 3464–3474→7.3தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)Pāsurams 3475–3485→7.4எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்Pāsurams 3486–3496→7.5எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்Pāsurams 3497–3507→7.6எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்Pāsurams 3508–3518→7.7எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்Pāsurams 3519–3529→7.8எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்Pāsurams 3530–3540→7.9இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்Pāsurams 3541–3551→7.10திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)Pāsurams 3552–3562→
Book 8
8.1எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தௌதல்Pāsurams 3563–3573→8.2தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்றுPāsurams 3574–3584→8.3எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்Pāsurams 3585–3595→8.4எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)Pāsurams 3596–3606→8.5எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்Pāsurams 3607–3617→8.6ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)Pāsurams 3618–3628→8.7தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்Pāsurams 3629–3639→8.8ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்Pāsurams 3640–3650→8.9தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)Pāsurams 3651–3661→8.10பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ்வார் பேசுதல்Pāsurams 3662–3672→
Book 9
9.1கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)Pāsurams 3673–3683→9.2எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)Pāsurams 3684–3694→9.3எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்Pāsurams 3695–3705→9.4எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்Pāsurams 3706–3716→9.5தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்Pāsurams 3717–3727→9.6ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)Pāsurams 3728–3738→9.7எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)Pāsurams 3739–3749→9.8தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)Pāsurams 3750–3760→9.9தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்Pāsurams 3761–3771→9.10திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல் (திருக்கண்ணபுரம்)Pāsurams 3772–3782→
Book 10
10.1திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல் (திருமோகூர்)Pāsurams 3783–3793→10.2திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல் (திருவனந்தபுரம்)Pāsurams 3794–3804→10.3ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்Pāsurams 3805–3815→10.4ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்Pāsurams 3816–3826→10.5பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்Pāsurams 3827–3837→10.6தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு)Pāsurams 3838–3848→10.7ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)Pāsurams 3849–3859→10.8காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல் (திருப்பேர் நகர்)Pāsurams 3860–3870→10.9திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே அனுபவித்துப் பேசுதல்Pāsurams 3871–3881→10.10ஆழ்வார் பரம பக்தியால் கனிந்து திருமாலைத் தாம் அடைந்தமையை அருளிச்செய்தல்Pāsurams 3882–3892→